அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்
சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த...
View Articleமதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், தமிழ் உலகினால் ‘தந்தை பெரியார்’ என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த...
View Articleஇந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் –கோத்தா செவ்வி
நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச...
View Articleமதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்
இலங்கைத் தீவில் தமிழர்கள் மத்தியில் இந்து மதமும் இஸ்லாமிய மதமும் கிறீஸ்தவமதமும் உள்ளன. இருந்த போதிலும் அரசியல் நோக்கம் கொண்ட மதவாத சர்ச்சைகள் தமிழர்கள் மத்தியிலே என்றும் தன்னிச்சையாக எழுந்ததே...
View Articleமதம் பிடித்த பிராந்தியங்கள் -8
சர்வதேச அரங்கிலே அரசியல் மாற்றங்கள் பல்வேறு கோணங்களில் நிகழ்வது போல் தென்படுவதாக இருந்தாலும், அனைத்து நகர்வுகளும் மேலைத்தேய முதலாளித்துவ ஜனநாயக நலன்களை பாதுகாக்கும் வகையிலேயே இடம் பெற்று வருகிறது...
View Articleசிறிலங்காவில் சீனாவின் ஆய்வுக் கப்பல் –இந்தியா மீண்டும் பதற்றம்
சீனாவின் ஆய்வுக் கப்பல் ஒன்று இன்னமும் சிறிலங்காவில் இருப்பதாக, கடல்சார் கப்பல் கண்காணிப்புத் தளங்கள் (Marine vessel trackers) சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவின் ஒப்பரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப்...
View Articleபுதிய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள்
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் ‘மெக்ரெப்’ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையும் மேற்கே...
View Article